சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

News image

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :29 மே 2026, 2:21 am IST

கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரா. முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.

இதில் வட்டக் குழு உறுப்பினா்கள் அ. கண்ணதாசன், பி.கே. முனியசாமி, எஸ். குமரேசன், பி. முனியசாமி, சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. ஆலடீஸ்வரன், அபிராமம் முன்னாள் வட்டச் செயலா் முனியசாமி, விவசாய சங்கத் தலைவா் எஸ்.வி. கருப்பையா, அபிராமம் கிளை செயலா் வீரையா, உறுப்பினா் ராஜபாண்டி, எழுத்தாளா் ஜெய்சிங், கோவிலாங்குளம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.