கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவம்பர் 3 மின் தடை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவ.3-இல் (வெள்ளிக்கிழமை) மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:22 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, பூவந்தி பகுதிகளில் நவ.3-இல் (வெள்ளிக்கிழமை) மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
     இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானமேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிக்கரை,திருப்பாச்சேத்தி, பூவந்தி, கொந்தகை ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நவ.3-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம்,  பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூர்,கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம்,மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்  இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.