ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஒய்எம்சிஏ-ன் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்துக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் ஒய்எம்சிஏ தென்பிராந்திய தலைவர் அசோகன்சாலமோன், செயலர் பால்சன்தாமஸ், மகளிர் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலில் காரைக்குடியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில், தென்னிந்திய திருச்சபை குருக்கள் கிங் சாமுவேல் சற்குணம், ஜெகதீஷ் கிருபாகரன், ஜேம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை ஒய்எம்சிஏ தலைவர் சாமிதாஸ் வரவேற்றார். சிவகங்கை ஒய்எம்சிஏ செயலர் மனோகர் ஹென்றி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

