எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காரைக்குடியில் ஒய்எம்சிஏ மண்டல மாநாடு

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 1:37 am

ஒய்எம்சிஏ-ன் மதுரை மண்டல மாநாடு காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஒய்எம்சிஏ-ன் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்துக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் ஒய்எம்சிஏ தென்பிராந்திய தலைவர் அசோகன்சாலமோன், செயலர் பால்சன்தாமஸ், மகளிர் மற்றும் இளைஞர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடை பெற்ற நிர்வாகிகள் தேர்தலில் காரைக்குடியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 நிகழ்ச்சியில், தென்னிந்திய திருச்சபை குருக்கள் கிங் சாமுவேல் சற்குணம், ஜெகதீஷ் கிருபாகரன், ஜேம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை ஒய்எம்சிஏ தலைவர் சாமிதாஸ் வரவேற்றார். சிவகங்கை ஒய்எம்சிஏ செயலர் மனோகர் ஹென்றி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.