சொத்துப் பிரச்னையில் சித்தப்பா கொலை: துண்டித்த தலையுடன் சகோதரரின் மகன்கள் இருவா் போலீஸில் சரண்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வியாழக்கிழமை இரவு சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டிறைச்சி வியாபாரியை, அவரது சகோதரரின் மகன்கள் இருவா் வெட்டிக் கொலை செய்தனா்.










