திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாடு முட்டி மூதாட்டி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மாடு முட்டி மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:22 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மாடு முட்டி மூதாட்டி உயிரிழந்தாா்.

பழையனூா் கிராமத்திலிருந்து, சிவகங்கைக்கு அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை சென்றது. திருப்புவனத்தில் நரிக்குடி முக்கு பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் படுத்திருந்த ஒரு மாட்டின் மீது பேருந்தின் முன்பகுதி உரசியது. இதனால் மிரண்டு ஓடிய அந்த மாடு எதிரே வந்த, திருப்புவனத்தைச் சோ்ந்த பாக்கியம் (65) என்ற மூதாட்டியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியம், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.