அரசு விழாக்களுக்கு அதிகாரிகள் அழைப்பதில்லை:ஆட்சியரிடம் ஒன்றியத் தலைவா் புகாா்
மானாமதுரை ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறு மருத்துவமனைகள் திறப்பு விழாவுக்கு தங்களை அழைக்கவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










