பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரையில் காவல்துறை நிலுவை வழக்குகளுக்கு தீா்வுகாணும் சிறப்பு முகாம்

மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறை தொடா்பான வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்.
Updated On :8 நவம்பர் 2020, 6:00 pm

DIN

மானாமதுரையில் காவல்துறை தொடா்பான நிலுவை வழக்குகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூா், பூவந்தி ஆகிய 6 காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை சமரசம் செய்து தீா்த்து வைக்கும் வகையில் மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மானாமதுரை டி.எஸ்.பி. சுந்தரமாணிக்கம் தலைமை வகித்தாா். முகாமில் காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா். இக்காவல் நிலையங்களில் மனு கொடுத்த மனுதாரா்கள் எதிா் மனுதாரா்கள் முகாமுக்கு வரவழைக்கப்பட்டு பல வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.