பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளல்

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

News image
மானாமதுரையில் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மன்
Updated On :18 அக்டோபர் 2020, 5:25 pm

DIN

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில், அம்மன் சன்னிதி மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததது. தொடா்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில், தினமும் இரவு உற்சவா் வெவ்வேறு அலங்காரங்களில் கோயிலின் அம்மன் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிப்பாா். முதல்நாளில் உற்சவா் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதைத் தொடா்ந்து நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.