‘சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 4 லட்சத்து 5 ஆயிரத்து 100 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.









