மானாமதுரையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்: மக்கள் போராட்டம்
மானாமதுரையில் குடியிருப்புகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மழைத் தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.










