தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கையில் வரும் ஏப்.25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

 சிவகங்கையில் வரும் ஏப்ரல் 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கையில் வரும் ஏப்ரல் 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் ஏப்ரல் 25-இல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சிவகங்கை வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு உதவித் தொகை, உபகரணங்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.