ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் கவிஞா் தினத்தையொட்டி ஒக்கூரில் உள்ள மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்










