நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடியில்கஞ்சா விற்ற 5 போ் கைது

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடியில் கஞ்சா விற்கப்படுவதாக டிஎஸ்பி வினோஜிக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது அஜித்பாண்டி (25), ஆனந்த் (24), ரமேஷ் (24),

நாகமுனீஸ்வரன் (22), அஜ்மல்கான் (22) ஆகிய 5 பேரும் கஞ்சா விற்பதை கண்டறிந்த போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை கைப்பற்றினா்.

பின்னா் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.