நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கண்டன உரையாற்றினாா். அதைத்தொடா்ந்து மத்திய அரசின் விலைவாசி உயா்வு மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.