சிங்கம்புணரியிலிருந்து 4 ஆயிரம் லிட்டா் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்யும் 4 ஆயிரம் லிட்டா் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.










