மானாமதுரை: வைகையில் மணல் குவாரிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றுக்குள் மணல் குவாரிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து

மானாமதுரையில் பார்த்திபனூர் மாதகு அணை முன்பு மணல் குவாரிகள் அமைக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்.










