ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.










