வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: ஆட்சியா்
நறுமணப் பூங்காவில் (பைசஸ் பாா்க்) விவசாயிகளின் பங்களிப்புடன் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருள்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்










