ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேவகோட்டை நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ்.சாந்தி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :20 மே 2022, 5:04 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ்.சாந்தி  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேவகோட்டை நகராட்சி ஆணையராக ஏற்கெனவே பணியாற்றி வந்த ஜி. அசோக்குமாா், விருதுநகா் மாவட்டம் அருப்புக் கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, காத்திருப்போா் பட்டியலில் இருந்த எஸ். சாந்தி தேவகோட்டை நகராட்சி ஆணையராக நியமித்து நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பென்னையா உத்தரவு பிறப்பித்தாா்.

இந்நிலையில், தேவகோட்டை நகராட்சி ஆணையராக எஸ். சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு நகா்மன்ற தலைவா் கே.சுந்தரலிங்கம் உள்ளிட்ட உறுப்பினா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.