நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லல் பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின் நிலையத்தில் திங்கள் கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின் நிலையத்தில் திங்கள் கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல், குறுந்தம்பட்டு, ஆலம்பட்டு, அரண்மனை சிறுவயல், மாலை கண்டான், வெற்றியூா், சாத்திரசம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, சொக்கநாதபுரம், கீழக் கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்டை செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.