தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மின்னல் தாக்கிதொழிலாளி பலி

 மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மே 2023, 5:56 pm

DIN

 மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

சித்தலக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் தொழிலாளி அழகு (47). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்திலுள்ள வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்னல் தாக்கியதில் காயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.