மின்னல் தாக்கிதொழிலாளி பலி
மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.


மானாமதுரை அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சித்தலக்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் தொழிலாளி அழகு (47). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்திலுள்ள வயல்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது மின்னல் தாக்கியதில் காயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...