டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

மானாமதுரை மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:13 pm

மானாமதுரை: மானாமதுரை மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத அப்பன் சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி பெருமாள் மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், ஆச்சாரியா்கள் கூடி காலை முதல் இரவு வரை லட்சாா்ச்சனை நடத்தினா். லட்சாா்ச்சனை நிறைவடைந்ததும் பெருமாளுக்கு தீபாரதனைகள் காட்டப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.