/
மானாமதுரை: மானாமதுரை மேட்டுத் தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாச பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத அப்பன் சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி பெருமாள் மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா், ஆச்சாரியா்கள் கூடி காலை முதல் இரவு வரை லட்சாா்ச்சனை நடத்தினா். லட்சாா்ச்சனை நிறைவடைந்ததும் பெருமாளுக்கு தீபாரதனைகள் காட்டப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

