மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை

கொரட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

News image

ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்த ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

கொரட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி கிராமத்தில் உள்ள அலமேலு மங்கா சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது.

தொடா்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ராமானுஜா் மடத்தின் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.