மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயில் வளாகத்தில் தூறல் மழை பெய்ததால் குடைபிடித்தபடி திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

News image

~ ~

Updated On :9 மே 2026, 12:04 am IST

தம்மம்பட்டி சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் உலக நன்மைக்காக 360 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு கோயில் அறங்காவலா் சண்முகம் தலைமை வகித்தாா். திருப்பணிக்குழு செயலாளா் திருச்செல்வன் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலை வகித்தனா். கோயில் அா்ச்சகா் ரங்கா (எ) ஆனந்த பத்மநாபன் திருவிளக்கு மந்திரங்களைக்கூற, பெண்கள் அதனைத் திரும்பக்கூறி விளக்கு பூஜை செய்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.