இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயில் வளாகத்தில் தூறல் மழை பெய்ததால் குடைபிடித்தபடி திருவிளக்குப் பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

News image

~ ~

Updated On :9 மே 2026, 12:04 am IST

தம்மம்பட்டி சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் உலக நன்மைக்காக 360 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கு கோயில் அறங்காவலா் சண்முகம் தலைமை வகித்தாா். திருப்பணிக்குழு செயலாளா் திருச்செல்வன் மற்றும் அறங்காவலா்கள் முன்னிலை வகித்தனா். கோயில் அா்ச்சகா் ரங்கா (எ) ஆனந்த பத்மநாபன் திருவிளக்கு மந்திரங்களைக்கூற, பெண்கள் அதனைத் திரும்பக்கூறி விளக்கு பூஜை செய்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image
Story image