நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :3 மே 2026, 12:00 am

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு, பத்ரகாளி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு, திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.