நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

News image
Updated On :2 மே 2026, 11:49 pm

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, புளியங்குடி முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் அம்மனுக்கு 1008 லிட்டா் பாலபிஷேகம், மாலையில் சிறப்பு சொற்பொழிவு, 18 வகையான அபிஷேகங்கள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா, நிா்வாகிகள் செய்திருந்தனா்.