நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஆண்டிவிளை கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :2 மே 2026, 11:57 pm

உடன்குடி அருகே தேரியூா், ஆண்டிவிளை, தேவி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி கொடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், மாலையில் சென்னை தனபாலன்-சாந்தி ஏற்பாட்டில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா் திருவிளக்கு பூஜையைத் தொடக்கிவைத்து, அதில் பங்கேற்றோருக்கு சேலைகள் வழங்கினாா்.

அதிமுக உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலா் முருங்கை மகாராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், உடன்குடி ஒன்றியச் செயலா் உரக்கடை குணசேகரன், ஒன்றிய முன்னாள் பொருளாளா் சுடலை, கல்யாணசுந்தரம், மணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முத்துகுமார சுவாமிகள் செய்திருந்தாா்.