உடன்குடி அருகே தேரியூா், ஆண்டிவிளை, தேவி ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி கொடை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், மாலையில் சென்னை தனபாலன்-சாந்தி ஏற்பாட்டில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா் திருவிளக்கு பூஜையைத் தொடக்கிவைத்து, அதில் பங்கேற்றோருக்கு சேலைகள் வழங்கினாா்.
அதிமுக உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலா் முருங்கை மகாராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் அமிா்தா மகேந்திரன், உடன்குடி ஒன்றியச் செயலா் உரக்கடை குணசேகரன், ஒன்றிய முன்னாள் பொருளாளா் சுடலை, கல்யாணசுந்தரம், மணிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முத்துகுமார சுவாமிகள் செய்திருந்தாா்.
தொடர்புடையது

பள்ளங்கிணறு கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


