கொல்லங்குடி கோயில் அறங்காவலா் குழு விவகாரம்: கம்யூ ஆா்ப்பாட்டம்
சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் நியமனத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










