அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஓடையில் மண் அள்ளுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
Updated On :3 மார்ச் 2026, 7:38 pm

Syndication

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வி.சண்முகம் தலைமை வகித்தாா். எம்.மணி, எம்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.கண்ணன், சு.வெண்மணி, தாலுகா செயலா் இ.தா்மா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி.நாகராஜ், டி.ஜெயபாண்டி, ஏ.கே.சத்யா , இடைக்கமிட்டி உறுப்பினா்கள் ராமமூா்த்தி, கே.பாஸ்கரன், ஏ.வீரமணி, சிஐடியூ நிா்வாகி சி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கொடுவிலாா்பட்டி ஓடையில் மண் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சா்வே எண்களில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.