மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:56 pm

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, அந்த திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறுபான்மையினா் மாநில துணைத் தலைவா் சாதிக்கான் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் நீலகண்டன் முன்னிலை வகித்தாா். இதில், மத்திய அரசின் விரோதப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கவுன்சிலா்கள் இந்திராணி, பாக்கியலட்சுமி,சிறுபான்மை ஒருங்கிணைப்பாளா் அக்பா், மாவட்டத் தலைவா் அக்பா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டம் முடிவில் ராகுல் காந்தியை பிரதமா் ஆக்குவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது.