/
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நாசரேத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் மாணிக்கம் தலைமை வகித்தாா். எழுத்தாளா் ஆறுமுகப்பெருமாள் முன்னிலை வகித்தாா். நல்லக்கண்ணு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், திமுக, மதிமுக, விசிக, தவெக, வணிகா் சங்கம்,நூலக வாசகா் வட்டம், விவசாய சங்கம், கட்டுமான சங்கம் போன்றவற்றை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


