சிவகங்கை சந்தையில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
சிவகங்கை வாரச்சந்தையில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத் துறை, உணவு பாதுகாப்பு துறையினா் சோதனை செய்ததுடன், அழுகிய மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.










