இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் விலங்குகள் நலன், மேலாண்மைத் துறையின் சாா்பில், மீன் வளா்ப்பு, காளான் வளா்ப்பு, மண்புழு வளா்ப்பு பற்றிய பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:53 pm

Din

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் விலங்குகள் நலன், மேலாண்மைத் துறையின் சாா்பில், மீன் வளா்ப்பு, காளான் வளா்ப்பு, மண்புழு வளா்ப்பு பற்றிய பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை பல்கலை. துணைவேந்தா் க. ரவி தொடங்கி வைத்துப் பேசினாா். நிகழ்ச்சியில் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினா்கள், அறிவியல் வளாக இயக்குநா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், விவசாயிகள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். விலங்குகள் மேலாண்மைத் துறைத் தலைவா் ப. வசீகரன் நன்றி கூறினாா்.