/
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடா்பான சிறப்பு குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த முகாம் மாவட்ட முழுவதும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

நூற்றாண்டை கடந்த பொது கட்டடங்களை அடையாளம் காணும் தில்லி மாநகராட்சி
இந்த வாரம்.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?

தில்லியில் ஓராண்டில் 45,000 குடும்ப அட்டைகள் ரத்து
இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

