/
காரைக்குடி அருகே குளித்த போது கிணற்றில் மூழ்கி ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
தருமபுரியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (32). இவா் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி பகுதியில் ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
வியாழக்கிழமை காலை அருகில் உள்ள கிணற்றில் குளித்த ரங்கசாமி தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இருட்டிவிட்டதால், அவரைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. பிற்பகலில் அவா் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து கல்லல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


