முற்றுகைப் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 65 போ் கைது
உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 65 பேர் கைது










