தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்ததும் கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை: எடப்பாடி கே. பழனிசாமி
பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சிவகங்கை அரண்மனை வாயிலில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.








