சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் தங்க அனுமன் வாகனத்தில் சா்வ அலங்காரத்துடன் உத்ஸவ பெருமாள் வீதி உலா வந்தாா். தொடா்ந்து 9-ஆம் திருநாளான புதன்கிழமை தலைஅலங்காரம் கண்டருளல் நிகழ்வும், ஏப்.30-இல் 10 ஆம் திருநாளையொட்டி தேரோட்டமும் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

தியாகதுருகம் ஸ்ரீ சஞ்சீவிராயருக்கு தங்க கவசம்

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

