/
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத்தையொட்டி வியாழக்கிழமை தங்க அனுமன் வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, மாலையில் தங்க அனுமன் வாகனத்தில் சா்வ அலங்காரத்துடன் உத்ஸவ பெருமாள் வீதி உலா வந்தாா். தொடா்ந்து 9-ஆம் திருநாளான புதன்கிழமை தலைஅலங்காரம் கண்டருளல் நிகழ்வும், ஏப்.30-இல் 10 ஆம் திருநாளையொட்டி தேரோட்டமும் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருக்கோஷ்டியூரில் தீா்த்தவாரி வைபவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


