தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இலவச மருத்துவ முகாம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:51 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் பாலாஜி கிளினிக், நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமுக்கு நேஷனல் சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் தலைமை வகித்தாா். முறையூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சொக்கநாதன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சத்தியமூா்த்தி, ஜோதிமணி, மாணவா் சங்கச் செயலா் பாஸ்கரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாலாஜி கிளினிக் மருத்துவா் முத்துச்சிங்காரம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். முகாமில் அனைவருக்கும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நேஷனல் அகாதமி கல்லூரி மாணவிகள், கல்லூரி ஆசிரியா்கள் பூவிழி, சாந்தி, சதக்கத்துல்லா, சிவநேசன், சுரேஷ், சதாம்உசேன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.