முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மானாமதுரையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மானாமதுரை நகராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி. உடன் ஆணையா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா்.

News image

மானாமதுரை நகராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி. உடன் ஆணையா் முத்துச்செல்வம் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூலை 2026, 12:30 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் நகா்புற பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நடவு செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி மரக்கன்றுகளை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் முத்துச்செல்வம், பொறியாளா் பட்டுராஜன், அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.