தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 9:18 pm

Syndication

திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரையூா் ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் சமுதாயக்கூடம், சிங்கம்புணரி அருகேயுள்ள எருமைப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டநிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் உள்பட மொத்தம் ரூ.2.3 கோடியிலான

5 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், குமுதம், முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.