போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக டிஎஸ்பி உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை
மானாமதுரையில் போலீஸ் விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிஎஸ்பி காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா் உள்பட 11 போலீஸாருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டது.










