பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கோயிலில் பூஜை நடத்துவதில் மோதல்: 4 பெண்கள் உள்பட 8 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூஜை நடத்துவதில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை 4 பெண்கள் உள்ளிட்ட 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

பிரசித்திபெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு தினமும் வழக்கமான பூஜைகள் நடத்துவது தொடா்பாக முத்துக்குமாா் தரப்பினருக்கும், பெண்மக்கள் பங்காளி முறையைச் சோ்ந்த செல்வி, சங்கீதா தரப்பினருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயிலில் மோதல் ஏற்பட்டது.

இதில் முத்துக்குமாரின் தம்பி நாகராஜன், எதிா் தரப்பில் செல்வி ஆகியோா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் இளையான்குடி காவல் நிலையத்தில் பரஸ்பரம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த முத்துக்குமாா், நாகராஜன், பாலசுந்தரம் மற்றும் செல்வி, சங்கீதா, ராமலிங்கம், இந்து, காளீஸ்வரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.