தாயமங்கலத்தில் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே ஐயப்பன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த இரு கோயில்களுக்கும் மிக அருகாமையில் நீண்ட காலமாக மதுக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என நீண்ட காலமாக இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கோயில்களுக்கு அருகே செயல்படும் மதுக் கடைகள் அகற்றப்படும் என அறிவித்தாா். இதனடிப்படையில், டாஸ்மாக் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

காரைக்குடியில் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

