நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் மீது பள்ளி பேருந்து மோதல்: ஓட்டுநர் கைது

உத்தமபாளையம் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில்  பேருந்து ஓட்டுநர் போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:58 am

உத்தமபாளையம் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில்  பேருந்து ஓட்டுநர் போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.
   ராயப்பன்பட்டி தனியார்  பெண்கள் பள்ளி பேருந்து செவ்வாய்க்கிழமை  கோம்பையில் மாணவிகளை ஏற்றுவதற்காக சென்றது. அப்போது, அவ்வழியாக உத்தமபாளையத்தை சேர்ந்த இருதயராஜ் மகன் சகாயராஜ்(40)  பைக்கில் வந்தவர் மீது பள்ளிப் பேருந்து மோதியது.  இதில் பலத்த காயமடைந்த சகாயராஜ் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து கோம்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராயப்பன்பட்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பனிமனைராஜை(50) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.