உத்தமபாளையம் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.
ராயப்பன்பட்டி தனியார் பெண்கள் பள்ளி பேருந்து செவ்வாய்க்கிழமை கோம்பையில் மாணவிகளை ஏற்றுவதற்காக சென்றது. அப்போது, அவ்வழியாக உத்தமபாளையத்தை சேர்ந்த இருதயராஜ் மகன் சகாயராஜ்(40) பைக்கில் வந்தவர் மீது பள்ளிப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாயராஜ் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோம்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராயப்பன்பட்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பனிமனைராஜை(50) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

மாற்றத்துக்கான நேரம்

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

