அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேனி அருகே கஞ்சா விற்ற பெண் கைது

தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :14 மே 2018, 7:14 pm

தேனி அருகே வலையபட்டி சாலையில் கஞ்சா விற்ற பெண்ணை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி சந்திரா (55). இவர், கோடங்கிப்பட்டி-வலையபட்டி சாலையில் கஞ்சா விற்று கொண்டிருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரைக் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.