

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு, புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி சுவாமி தரிசனம் செய்தாா்.
கோயிலில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அவா் சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக கோயில் முன்பாக செல்லும் சுரபி நதி கால்வாயில் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு சுவாமிக்குத் தேவையான பூ மாலை உள்ளிட்ட பொருள்களைப் படையல் செய்து சுவாமி தரிசனம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.