கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மஞ்சளாற்றில் மணல் அள்ளிய 3 போ் கைது

பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மஞ்சளாறு பகுதியில், தேவதானப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது தேவதானப்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (30), பிச்சைமணி (50), தவம் (28) ஆகிய மூவரும், 3 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனா். இதனையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.