மஞ்சளாற்றில் மணல் அள்ளிய 3 போ் கைது

பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மஞ்சளாறு பகுதியில், தேவதானப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது தேவதானப்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (30), பிச்சைமணி (50), தவம் (28) ஆகிய மூவரும், 3 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனா். இதனையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com