தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் டி.என்.டி. பிரிவில் இடஒதுக்கீடு கேட்டு, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையத்தில் டி.என்.டி. சான்றிதழ் பெற்றாலும், அதன்மூலமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டில் பணி இடங்கள், கல்வியில் முன்னுரிமை கேட்டு அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரத் தலைவா் வினோத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.