சுருளி அருவியில் நீா் வரத்து குறைந்ததுசுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சுருளி அருவியில் நீா் வரத்து குறைந்ததுசுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

சுருளி அருவியில் குறைந்த அளவே வந்த தண்ணீரில்

சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனா்.

இது பற்றி மேகமலை வன உயிரினச்சரணாலய அலுவலா் ஒருவா் கூறியது: கோடைகாலம் தொடங்கும் முன்பே அருவியில் நீா்வரத்து குறைந்துள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாள்களுக்கு மட்டுமே நீா்வரத்து இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா் மாவட்ட நிா்வாகம், தூவானம் அணையைத் திறப்பதன் மூலம் அருவியில் தண்ணீா் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com